Thursday, April 23, 2009

நான்

நானும் கற்பனை மன்னன் தான் !
ஆனால், நான் கட்டும் கற்பனை கோட்டைகள்
நம் அரசு கட்டும் பாலங்களைபோல
இடிந்து விழாது.
அவள் என்னை விட்டு விலகியதற்காக
வருத்தப்படவில்லை.
கண் கலங்கவும் இல்லை.
மாறாக, சந்தோஷப்படுகிறேன்.
ஏனெனில், இப்பொழுது தான்
எனக்கு கவிதை (?) எழுத / கிறுக்க தெரிகிறதே !

நீங்களும், கவிதை எழுத விரும்புகிறீர்களா?
உங்கள் காதலை தோல்வி அடையச் செய்யுங்கள் !

No comments:

Post a Comment