Thursday, April 23, 2009

உன் கூந்தல்


மல்லிகை பூவிற்கு
நறுமணம் எப்படி வந்தது
என்பதை இன்று தெரிந்து கொண்டேன்.
அது உன் கூந்தலில் உள்ளதே.

பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையில் நறுமணம் உள்ளதா ? இல்லையா?
என்ற வாக்குவாதம்..... நீ அன்றே பிறந்திருந்தால் ஏற்பட்டிருக்காது.

No comments:

Post a Comment