Thursday, April 23, 2009

இடைத்தேர்தல்

பேருந்திற்காக காத்திருக்கும்
பயணியைப் போல்,
தாய்க்காக ஏங்கி தவிக்கும்
குழந்தையைப் போல்
உன் வருகையை எதிர்நோக்கியிருக்கும்
என்னை......
ஏமாற்றி விட்டு
இடைத்தேர்தலைப் போல்
திடிரென்று வந்து நிற்கிறாயே !

No comments:

Post a Comment