Thursday, April 23, 2009

வர்ணனை

அன்பே !
உன்னை தேவலோக கன்னி என வர்ணிக்க மாட்டேன்
ஏனெனில் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்
தாமரை மலரோடும் ஒப்பிடமாட்டேன்.
ஏனெனில், தாமரை மலரில் பல வண்டுகள் வந்து தேன் குடித்து செல்லுமே !

No comments:

Post a Comment