Thursday, April 23, 2009

வெட்கம்


என்னை கண்டவுடன்
ஓடி ஒளிந்த
உன்னை கண்ட நான்
என்னை நீ வெறுக்கிறாய் என அதிர்ந்தேன்.
பின் அறிந்தேன்... நீ வெட்கப்படுகிறாய் என....

No comments:

Post a Comment