Monday, February 6, 2012

மௌன விரதம்

நீ மௌன விரதம் இருப்பதானால்,
உன் கண்களை யும் மூடிகொள்
உன் உதடுகளைவிட
கண்களே அதிகம் பேசுகின்றன !

பைத்தியம்

நிலவை காதலித்தவனை
கவிஞன் என்கிறார்கள்
உன்னை காதலித்த என்னை
பயித்தியம் என்கிறார்கள் !

விண்ணைத் தாண்ட


தைரியம் கொண்ட


எனக்கு,


உன்


கண்ணைத் தாண்ட


இல்லையே !