Sunday, May 30, 2010

புன்னகை

புன்னகை என்பது மனம் குளிர வைப்பது!
ஆனால் அவளின் புன்னகை என்னை கொன்று சிதைத்து விட்டதே !
நீ சிரித்தஆய் , அதை கண்டு நானும் சிரிக்க தொடங்கினேன்!
எனை சிரிக்க வஐத்த நீ ! வேறு ஒருவனையும் சிரிக்க வைத்தாஐ !
நான் சிரித்து கொண்டு இர்ருகின்றேன்!
என்னை பார்த்து எல்லோரும் சிரிக்கின்றார்கள் "பைத்தியம் என்று"

No comments:

Post a Comment